கொழும்பு கல்கிஸ்சை பகுதியில் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்சை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment