Wednesday, July 22, 2015

உயிரே எங்கிருக்கிறாய்..




நீயும் நானும்... எத்தனை முறை சண்டையிட்டோம்

வலியாக இருந்தது - நீ அருகில்
இல்லாத தருணத்தில் தான்
அதன் சுகம் தெரிகிறது....!

நான் இறப்பதற்கு முன்
உன்னை மீண்டும் பார்க்க
வேண்டும் .....!!!
இறக்கும் வரை
உன் நினைவுகளால்
இறந்து கொண்டிருக்கிறேன்
உயிரே எங்கிருக்கிறாய்

No comments:

Post a Comment