Tuesday, July 21, 2015

பொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

பொதுத்தேர்தலில் தனித்தும் ஐ.தே.க வுடன் இணைந்தும் போட்டி: ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


எதிர்வரும் பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மற்றும் வன்னி மாவட்டங்களில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தும் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்அறிவித்துள்ளது.


No comments:

Post a Comment