பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், பன்னல நகரில் நேற்று (20) பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது.
குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவிக்கையில்..
No comments:
Post a Comment