Thursday, July 23, 2015

பாகிஸ்தானில் வெள்ள அனர்த்தம்



வட பாகிஸ்­தானில் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது மூவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கைபர் பக­துன்­கவா மற்றும் பலு­சிஸ்தான் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள கிரா­மங்கள் இந்த வெள்ள அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கைபர் பக­துன்­கவா மாகா­ணத்­தி­லுள்ள சிட்ரல் நகர் வெள்ளத்தால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு வீடுகள் பல இடிந்து விழுந்­துள்­ள­தா­கவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.





No comments:

Post a Comment