Thursday, July 23, 2015

எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொண்டமைக்கு அவைத்தலைவர் எதிர்ப்பு

எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொண்டமைக்கு அவைத்தலைவர் எதிர்ப்பு
வடமாகாண சபையின் 32 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது.
கைதடியிலுள்ள வடமாகாண சபையில் நடைபெற்ற இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர்களாக உள்ள ஆறு பேர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அமர்வில் கலந்துகொண்டமைக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
காணொளியில் காண்க…

No comments:

Post a Comment