Wednesday, July 22, 2015

பாங்கோசை கேட்டு பள்ளிக்கு வராதவனின் நிலை:




என் இளைஞர்களிடம் விறகுகளைச் சேகரிக்குமாறு கூறிவிட்டு
தொழுகைக்கு இகாமத் சொல்லச் செய்து தொழுகை ஆரம்பமான பின் 
தொழுகைக்கு வராதவர்களைத் தீயிட்டுப் பொசுக்க நான் எண்ணுகிறேன்
என்று நபி (ஸள்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 


நூல்:திர்மிதி

No comments:

Post a Comment